• அங்குரார்ப்பணம் – KILI PEOPLE

    அங்குரார்ப்பணம் - KILI PEOPLE -28/05/2011 KILI  PEOPLE நிறுவனம் 28/05/2011 அன்று லண்டனில் உருவாக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் வாழ் கிளிநொச்சி மாவட்ட மக்களின் ஒருமனதான விருப்புடன் இவ் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. KILI PEOPLE  கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு - ஐ .இ 

  • First Public Meeting by KILI PEOPLE

    First Public Meeting by KILI PEOPLE - 16/07/2011 Kili People has organised first public meeting on 16th July 2011, there were lot of people joint together and planned to establish

  • தென்னங்கீற்று – 2011

    கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு நடாத்தும் இன்னிசை மாலை தென்னங்கீற்று 2011 எதிர்வரும் நவம்பர் 05 ம் நாள் மாலை 6 .௦௦00 மணிக்கு நடைபெற உள்ளது. கிளிநொச்சி பிரதேச மக்களின் மறு வாழ்வினை உறுதிப்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்ட எம் அமைப்பு

  • உழவர் விழா – 2012

    கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு ( KILI PEOPLE ) நடாத்தும் உழவர் விழா 2012 எதிர் வரும் தை 14 ம் நாள் நடைபெற இருக்கின்றது. உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். இடம்  : Canons High School | Shaldon Road, Edgware, Middlesex, HA8 6AN காலம் : 14/01/2012 நேரம் :  5.30pm-10.30pm நுழைவுச் சீட்டு : Adult - £5,  Kids - Free   பல்

  • சேவை பாராட்டு நிகழ்வு

    சேவை பாராட்டு நிகழ்வு   நெருக்கடிகாலத்தில் சேவை செய்த வைத்தியர் அவர்கள் லண்டன் வருகை தந்திருந்தார். கடந்த போர் சூழலில் முள்ளிவாய்க்கால் வரை தனது சேவையை எம் மக்களுக்கு வழங்கிய கிளிநொச்சி பிரதேச வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி அவர்களுக்கு பிரித்தானிய

  • நெஞ்சம் மறப்பதில்லை – 2012

    KILI PEOPLE மகிழ்ச்சியுடன் நடாத்தும் இன்னிசை மாலை நெஞ்சம் மறப்பதில்லை - 2012, இவ்வாண்டின் ஆடி மாதம் 21ம் நாள் நடைபெற உள்ளது. தென்னிந்திய பிரபல பாடகர்கள் P. சுசிலா மற்றும் T. M. சௌந்தரராஜன் மகன் T. M. S.

  • உழவர் விழா – 2013

    அனைவருக்கும் வணக்கம்  இவ்வாண்டின் இறுதி நாட்களை கடந்து கொண்டு இருக்கின்றோம். தை பிறக்கப்போகுது, பொங்கலும் வரப்போகின்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களது நம்பிக்கை. இந்த நம்பிக்கை வீண் போகாதென்பதை மனதில் வைப்போம்.    கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின்

  • நன் மதிப்பளிப்பு விழா- (A/L – 2012)

    நன் மதிப்பளிப்பு விழா- (2012) கடந்த 2012 ம் ஆண்டு நடைபெற்ற கா. பொ. த. உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கான பாராட்டு விழா கடந்த 14/03/2013 அன்று கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி

  • உண்டியல் (Charity box) மூலம் நிதி சேகரிக்கும் நிகழ்வு

    KILI PEOPLE உண்டியல் மூலம் நிதி சேகரிக்கும் நிகழ்வு.   எமது நிறுவனத்தின் நிதி தேவையை பூர்த்தி செய்யும் நோக்கோடு Charity Box மூலம் நிதி சேகரிக்க ஆரம்பித்துள்ளோம். இவ் நிகழ்வு இன்று 12/05/2013 உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 200

  • இரண்டாம் ஆண்டு நிறைவு விழா- 2013

    கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு ஆனது உலகெங்கும் பரந்து வாழும் கிளிநொச்சி மாவட்ட புலம் பெயர் வாழ் உறவுகளினாலும் நலன் விரும்பிகளினாலும் கடந்த 2011 ம் ஆண்டு May மாதம் உருவாக்கப்பட்ட ஒரு தொண்டர் அமைப்பாகும். கடந்த இரண்டு வருடங்களில் இன்