KILI PEOPLE மகிழ்ச்சியுடன் நடாத்தும் இன்னிசை மாலை நெஞ்சம் மறப்பதில்லை - 2012, இவ்வாண்டின் ஆடி மாதம் 21ம் நாள் நடைபெற உள்ளது. தென்னிந்திய பிரபல பாடகர்கள் P. சுசிலா மற்றும் T. M. சௌந்தரராஜன் மகன் T. M. S.
அனைவருக்கும் வணக்கம் இவ்வாண்டின் இறுதி நாட்களை கடந்து கொண்டு இருக்கின்றோம். தை பிறக்கப்போகுது, பொங்கலும் வரப்போகின்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களது நம்பிக்கை. இந்த நம்பிக்கை வீண் போகாதென்பதை மனதில் வைப்போம். கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின்
நன் மதிப்பளிப்பு விழா- (2012) கடந்த 2012 ம் ஆண்டு நடைபெற்ற கா. பொ. த. உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கான பாராட்டு விழா கடந்த 14/03/2013 அன்று கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி
KILI PEOPLE உண்டியல் மூலம் நிதி சேகரிக்கும் நிகழ்வு. எமது நிறுவனத்தின் நிதி தேவையை பூர்த்தி செய்யும் நோக்கோடு Charity Box மூலம் நிதி சேகரிக்க ஆரம்பித்துள்ளோம். இவ் நிகழ்வு இன்று 12/05/2013 உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 200
கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு ஆனது உலகெங்கும் பரந்து வாழும் கிளிநொச்சி மாவட்ட புலம் பெயர் வாழ் உறவுகளினாலும் நலன் விரும்பிகளினாலும் கடந்த 2011 ம் ஆண்டு May மாதம் உருவாக்கப்பட்ட ஒரு தொண்டர் அமைப்பாகும். கடந்த இரண்டு வருடங்களில் இன்
KILI PEOPLE இன் "வயல்வெளி கானங்கள்" இசைநிகழ்ச்சி இம்மாதம் 26ம் திகதி Canons High School, Shaldon Road, Edware, Middlesex, HA8 6AN ல் நடைபெற உள்ளது. "Young Star Music Group இன் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். வருடம்தோறும் ஆதரவு
கிளி/ கற்பகா தொழில் நுட்ப கல்லூரியானது , லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலய பரிபாலன சபையினால் திருவாளர் கோபால கிருஷ்ணன் அவர்களின் வழி நடத்தலின் மூலம் கட்டடம் நிருமாணிக்கப்பட்டு ஆரம்பத்தில் 10 கணணிகளுடன் கூடிய கற்பகா கணணி நிலையமாக வைகாசி
கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு தனது வருடாந்த கலைநிகழ்வான “தென்னங்கீற்று 2016″ இணை இவ்வாண்டு பிரித்தானிய கொவன்றி மண்ணில் நடாத்தியிருந்தது. பல்சுவை நிகழ்வாக நடைபெற்ற இன் நிகழ்ச்சியில் கொவன்றி பிரதேச தமிழ் மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். கொவன்றி தமிழ் பாடசாலை ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன்
Nakshatra Hall
Nakshatra Hall, Snakey Lane, Feltham, United Kingdom
கிளிநொச்சி மக்கள் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் Jan 14ம் திகதி 2017 லண்டனில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வின் மூலம் 99 துவிச்சக்கரவண்டிகள் கிளிநொச்சி மாவட்டம்தோறும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. சிகரம் அமைப்பின் ஆதரவுடன் நடைபெறும் இந்த நிகழ்வு