• சேவை பாராட்டு நிகழ்வு

    சேவை பாராட்டு நிகழ்வு   நெருக்கடிகாலத்தில் சேவை செய்த வைத்தியர் அவர்கள் லண்டன் வருகை தந்திருந்தார். கடந்த போர் சூழலில் முள்ளிவாய்க்கால் வரை தனது சேவையை எம் மக்களுக்கு வழங்கிய கிளிநொச்சி பிரதேச வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி அவர்களுக்கு பிரித்தானிய

  • நெஞ்சம் மறப்பதில்லை – 2012

    KILI PEOPLE மகிழ்ச்சியுடன் நடாத்தும் இன்னிசை மாலை நெஞ்சம் மறப்பதில்லை - 2012, இவ்வாண்டின் ஆடி மாதம் 21ம் நாள் நடைபெற உள்ளது. தென்னிந்திய பிரபல பாடகர்கள் P. சுசிலா மற்றும் T. M. சௌந்தரராஜன் மகன் T. M. S.

  • உழவர் விழா – 2013

    அனைவருக்கும் வணக்கம்  இவ்வாண்டின் இறுதி நாட்களை கடந்து கொண்டு இருக்கின்றோம். தை பிறக்கப்போகுது, பொங்கலும் வரப்போகின்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களது நம்பிக்கை. இந்த நம்பிக்கை வீண் போகாதென்பதை மனதில் வைப்போம்.    கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின்

  • நன் மதிப்பளிப்பு விழா- (A/L – 2012)

    நன் மதிப்பளிப்பு விழா- (2012) கடந்த 2012 ம் ஆண்டு நடைபெற்ற கா. பொ. த. உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கான பாராட்டு விழா கடந்த 14/03/2013 அன்று கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி

  • உண்டியல் (Charity box) மூலம் நிதி சேகரிக்கும் நிகழ்வு

    KILI PEOPLE உண்டியல் மூலம் நிதி சேகரிக்கும் நிகழ்வு.   எமது நிறுவனத்தின் நிதி தேவையை பூர்த்தி செய்யும் நோக்கோடு Charity Box மூலம் நிதி சேகரிக்க ஆரம்பித்துள்ளோம். இவ் நிகழ்வு இன்று 12/05/2013 உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 200

  • இரண்டாம் ஆண்டு நிறைவு விழா- 2013

    கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு ஆனது உலகெங்கும் பரந்து வாழும் கிளிநொச்சி மாவட்ட புலம் பெயர் வாழ் உறவுகளினாலும் நலன் விரும்பிகளினாலும் கடந்த 2011 ம் ஆண்டு May மாதம் உருவாக்கப்பட்ட ஒரு தொண்டர் அமைப்பாகும். கடந்த இரண்டு வருடங்களில் இன்

  • வயல்வெளி கானங்கள் – 2013

    KILI PEOPLE இன் "வயல்வெளி கானங்கள்" இசைநிகழ்ச்சி இம்மாதம் 26ம் திகதி Canons High School, Shaldon Road, Edware, Middlesex, HA8 6AN ல் நடைபெற உள்ளது.   "Young Star Music Group இன் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். வருடம்தோறும் ஆதரவு

  • கற்பகா தொழிநுட்ப கல்லூரியின் சான்றிதழ் வழங்கும் வைபவம்

    கிளி/ கற்பகா தொழில் நுட்ப கல்லூரியானது , லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலய பரிபாலன சபையினால் திருவாளர் கோபால கிருஷ்ணன் அவர்களின் வழி நடத்தலின் மூலம் கட்டடம் நிருமாணிக்கப்பட்டு ஆரம்பத்தில் 10 கணணிகளுடன் கூடிய கற்பகா கணணி நிலையமாக வைகாசி

  • முத்தமிழ் விழா – 2014

    கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு தமது 2014 ம் ஆண்டுக்கான முத்தமிழ் விழாவினை Coventry பிரதேசத்தில் நடாத்துகின்றது.  

  • தென்னங்கீற்று 2016

    கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு தனது வருடாந்த கலைநிகழ்வான “தென்னங்கீற்று 2016″ இணை இவ்வாண்டு பிரித்தானிய கொவன்றி மண்ணில் நடாத்தியிருந்தது. பல்சுவை நிகழ்வாக நடைபெற்ற இன் நிகழ்ச்சியில் கொவன்றி பிரதேச தமிழ் மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். கொவன்றி தமிழ் பாடசாலை ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன்